Archive: டென்மார்க் Subscribe to டென்மார்க்
டென்மார்க் மணல் சிற்ப கண்காட்சியில் முதல் பரிசு பெற்ற இந்தியர்
டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்ஹாகென் நகரில் சர்வதேச மணல் சிற்ப கண்காட்சி நடைபெறுகிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுநாள் 2013 – கொள்பேக் நகரில் – டென்மார்க்
டென்மார்க்கில் கொள்பேக் நகரில் 18-05-2013 அன்று முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே 18 இல் சிறிலங்கா...
முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவுநாள் 2013
முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே 18 இல் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட...
கிறீன்ஸ்ரட் நகரில் முள்ளிவாய்க்கால் வணக்கம்
கிறின்ஸ்ரட் நகரத்தில் முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவு கூர்ந்து ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது.
17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின்
மே மாதம் சோகத்தை மட்டும் சுமப்பதற்கல்ல. கூட்டிணைந்த செயற்பாடுகள் ஊடாக தேசத்தின் கனவினை நனவாக்குவதற்கு.
முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல.
எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளே.
2009 மே மாதம் 18 நாளே சிங்கள பேரினவாதம் செய்த இனவழிப்பின் உச்சக்கட்டமான நாளாகும.
அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் இணையத்தளம் சிங்கள புலனாய்வாளர்களின் நெறிப்படுத்தலில் முடக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் உரிமை போராட்டம் திருப்புமுனையான காலகட்டமொன்றிற்குள் நுழைந்துள்ள இன்றைய காலப்பகுதியில்,...
தேசத்தின் குயில்கள் 2013 ஆம் ஆண்டிற்கான தெரிவுப்போட்டி.
டென்மார்க் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தி வரும் தாயக விடுதலை எழுச்சிப்பாடல் போட்டியான...
இயல்திறனுக்கான விருது 2013 இனை செல்வி. சபீனா தட்டிச்சென்றுள்ளார்.
Mariagerfjord Gymnasiumத்தை சேர்ந்த 3ம் வருட மாணவியான செல்வி. சபீனா டேவிட் ரூபன் Aalborg பல்கலைக்கழகத்தினால்...
சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது டென்மார்க் அரசு
இலங்கைத் தீவில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற, சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச...
றொன்ட (Rønde) வாழ் தமிழ் மக்களுக்காக வைத்திய ஆலோசனைகளும் சில நோய்களுக்கான விளக்கங்களும்.
05.05.13 அன்று டென்மார்க்கில் உள்ள றொன்ட (Rønde) தமிழ் மகளிர் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில்
சிங்களம் கொடுக்கும் ஒரேயொரு தீர்வு – தமிழீழம்
தமிழர் தாயகத்தில் அறுபது வருடங்களை தாண்டிவிட்ட திட்டமிடப்பட்டுள்ள முறையில் நடைபெற்றுவரும்...
டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூர்ந்து வணக்க நிகழ்வு 20-04-2013 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு வழமைபோன்று அகவணக்கத்துடன் ஆரம்பமாகி தியாகத்தாய் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள்
டெனிஸ் பத்திரிகை ஊடகம் ஒன்றிற்கு திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியின்
டெனிஸ் பத்திரிகை ஊடகம் ஒன்றிற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. கஜேந்திரகுமார்...








